தைரியமாய் இரு.....
உனக்காகயாரும் இல்லை
என்றநிலைவரும் போது கூட
உனக்காக நான் துணை நிற்பேன்
என்பதை மறந்துவிடாதே
இப்படிக்கு நம்பிக்கை....
தைரியமாய் இரு.....
உனக்காகயாரும் இல்லை
என்றநிலைவரும் போது கூட
உனக்காக நான் துணை நிற்பேன்
என்பதை மறந்துவிடாதே
இப்படிக்கு நம்பிக்கை....
N Vishnu
1st Year - EEE
சிப்பிக்குள் முத்தாய் வந்தாய்
பலர் வாழ்வில்....!
என் வாழ்வின் புதையலாய்
உன்னை தேடுகிறேன் நானே
உன்னை சுமையாக எண்ணாமல்
சுவையாய் கருதுவேன் நானே
என்றும் மாறாத புதுமை
நீ - கல்வியே!
J K Anlin Jersiha
1st Year - IT
33