தைரியமாய் இரு.....

உனக்காகயாரும் இல்லை

என்றநிலைவரும் போது கூட

உனக்காக நான் துணை நிற்பேன்

என்பதை மறந்துவிடாதே

இப்படிக்கு நம்பிக்கை....

N Vishnu
1st Year - EEE

சிப்பிக்குள் முத்தாய் வந்தாய்

பலர் வாழ்வில்....!

என் வாழ்வின் புதையலாய்

உன்னை தேடுகிறேன் நானே

உன்னை சுமையாக எண்ணாமல்

சுவையாய் கருதுவேன் நானே

என்றும் மாறாத புதுமை

நீ - கல்வியே!

J K Anlin Jersiha
1st Year - IT

33