முதல் முயற்சி

முயன்றால் அனைத்தும் முடியும்

முடியும் என்று நினைத்து பார்

முடியாதது என்று ஒன்றும் இல்லை

முயற்சி செய்தால் தான் முடியும்.

வெற்றிக்கு முதற்படி தோல்வி

தோல்விக்கு முதற்படி முற்ச்சி

முடியாது என்று சொன்னால்

அதன்பின் அச்சம் இருக்கிறது.

முடியும் என்று சொன்னால் அச்சம் விலகிஓடும்

தீரமும் வீரமும் உண்டாகும்.

பல சாதனையாளர்கள் முடியும் என்று

நினைத்ததால் தான் வெற்றி கிடைத்தது.

உன் வெற்றியை வானம் என்று நினைத்து

உனனை பறவை என்று நினைத்துபார்

வெற்றியை நோக்கி நீ சென்று கொண்டே இருக்கலாம்.

M Geetha
1st Year - EEE

29