ஒரு வண்ணத்துப்பூச்சி அது நினைத்தால் பொன் வண்டாக மாறிவிடுவதில்லை!
ஒரு சிங்கம் அது நினைத்தால் புள்ளிமானாக மாறிவிடுவதில்லை!
மற்றவர்களை உன்னோடு ஒப்பிட்டுப் பார்க்காதே !
நீ நினைத்தாலும் மற்றவரைப் போல மாறிவிட போவதில்லை!
உன்னை நீ உன்னோடு ஒப்பிட்டுப் பார் நீ நிச்சயமாக மாறிவிடுவாய்!